Showing posts with label த.சயந்தன். Show all posts
Showing posts with label த.சயந்தன். Show all posts

Wednesday, April 8, 2009

கலங்காதே...




கண்மணிநின்றது கல்லூரிவாசலிலே
கயவர்கள் நின்றது
கல்லூரி அருகினிலே
பழக்கப்பட்ட பரதேசியும்
பணத்தாசை பிடித்தவனும்
இரக்கமுகத்தோடும்
அரக்க குணத்தோடும்
அழைத்தான் உன்னை
கணனி சொல்லித்தந்தார் என்று
கண்மணியே கண்டவுடன்நீ சென்றாய்
கதிகலங்கவைத்து விட்டான்
கல்லூரி அனைத்தையும்
விதி விட்ட விடுமுறையோ
விண்ணுலகம் நீ சென்றாய்
மதி கெட்ட மானுடர்கள்
மண்ணுக்குள் செல்வார்கள்
மலரே நீ கலங்காதே…


-- த.சயந்தன்