Wednesday, April 8, 2009

கலங்காதே...




கண்மணிநின்றது கல்லூரிவாசலிலே
கயவர்கள் நின்றது
கல்லூரி அருகினிலே
பழக்கப்பட்ட பரதேசியும்
பணத்தாசை பிடித்தவனும்
இரக்கமுகத்தோடும்
அரக்க குணத்தோடும்
அழைத்தான் உன்னை
கணனி சொல்லித்தந்தார் என்று
கண்மணியே கண்டவுடன்நீ சென்றாய்
கதிகலங்கவைத்து விட்டான்
கல்லூரி அனைத்தையும்
விதி விட்ட விடுமுறையோ
விண்ணுலகம் நீ சென்றாய்
மதி கெட்ட மானுடர்கள்
மண்ணுக்குள் செல்வார்கள்
மலரே நீ கலங்காதே…


-- த.சயந்தன்

5 comments:

S.Niroshan said...

super sayanthan.keep it up.

வி. புருஷோத்மன் said...

கவிதைகள் எளிமை.

உங்கள் உணர்வுகளைப்புரிந்துகொள்ள முடிகிறது...


தொடர்ந்து எழுதுங்கள்.......

viththjapathi said...

superda machi.nee paathi thamilan. un varikal palikatum.

V.VINOTH said...

தொடர்ந்து எழுதுங்கள்.......

JOSEPH said...

SUPER SAYANTHAN.UNMAJAKA KAVITHAI NALLAM.THODARNTHU ELLUTHAVUM.